இராக்கிய மக்கள் அவநம்பிக்கையுடன் இருப்பதாகவும், ஷியா மற்றும் சுனிக்கள் முரண்பட்ட கருத்துக்களுடன் துருவப்பட்ட நிலையில் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்று கூறுகிறது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவர்கள், இன்று புதுடில்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்பட முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இராக்கில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புகளைக் கொன்ற வெடிமருந்துத் தொழில் நுட்பம் உட்பட பல்வேறு உதவிகளை இராக்கில் உள்ள தீவிரவாதிகளுக்கு இரான் வழங்கியதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவதை அமெரிக்கா கவனிக்கிறது என்று அமெரிக்க அரசுத் துறைத் துணைச் செயலர் நிக்கலஸ் பேர்ண்ஸ் கூறியிருக்கிறார்.
௦௧௨௩௪௫௬௭௮௯